Powered By Blogger

சனி, 10 ஜூலை, 2010

பூக்களோடு வந்து நின்டேன்

மலரல்ல நீ
என்னை மயக்க
கலருமல்ல நீ
என்னை கவுக்க - பின்பு
நான் என் உன்னிடம் மயங்கினேன்
நீ புன்னகை செய்தாய்
நான் புரிந்துகொண்டேன்
உன்னுள் நான் பூத்துவிட்டேன் என்று !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக