அழகான பெண்தானடி நீ
அரும்பு மொழிகள் பேசுவது
உன் கண்கள் தானடி
பொய்யான உலகுக்கு மெய்யானது
நீ என்னுடன் சிரித்து பேசும்போது ...
காதலும் இல்லையடி
காமத் தொல்லையும் வல்லயடி...
மாறாக உன் நினைவினால்
கவிதை .............
அரும்பு மொழிகள் பேசுவது
உன் கண்கள் தானடி
பொய்யான உலகுக்கு மெய்யானது
நீ என்னுடன் சிரித்து பேசும்போது ...
காதலும் இல்லையடி
காமத் தொல்லையும் வல்லயடி...
மாறாக உன் நினைவினால்
கவிதை .............

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக