Powered By Blogger

வியாழன், 24 மே, 2012

பொய்யான உலகுக்கு மெய்யானது

அழகான பெண்தானடி நீ
அரும்பு மொழிகள் பேசுவது
உன் கண்கள் தானடி
பொய்யான உலகுக்கு மெய்யானது
நீ என்னுடன் சிரித்து பேசும்போது ...
காதலும்  இல்லையடி
காமத் தொல்லையும் வல்லயடி...
மாறாக உன் நினைவினால்
கவிதை .............

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக