Powered By Blogger

வியாழன், 24 மே, 2012

உன்னவனாக

நான் என்ன தவம்
செய்தேனோ
உன்னை அடைய .......
தவமாய் தவம் இருக்கின்றேன்.......
உன்னவனாக
ஒரு சொல் போதுமடி........
என் உயிர் உள்ள வரை நேசிக்க .......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக