Powered By Blogger

சனி, 10 ஜூலை, 2010

அறிமுகம் இல்லாதவன்தான்

அறிமுகம் இல்லாதவன்தான்
ஆனால் உன்முகம் கண்டபின்னே
என்னை இழந்தேன்
உன்னை கவிதையாக வரைந்தேன்
கரம்பிடிக்க துடித்தேன் ............
காற்றாக மாறினேன்
உன்னை சுற்றும் தென்றலாக
உயிரோடு கலக்க
மூச்சோடு இணைக்க
என் உயிர் கொடுக்க
காலத்தை நாடியவனாக
காத்துகொண்டு இருக்கின்றேன் ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக