Powered By Blogger

சனி, 10 ஜூலை, 2010

பொய்கரி நீ...

ஒரு முறைதான்
உற்று பார்த்தேன்
ஒன்றுமே இல்லாமல்
செத்து போனேன்
கவியாகவும்
என்னை கட்டி
ஆலபிறந்தவலும்
இவளேன உணர்ந்தேன் !
இதய சிறைக்குள்
என் இதயத்தை தைத்து விட்டு
வெளி வேஷம் போடும்
பொய்கரி நீ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக