Powered By Blogger

வியாழன், 10 ஜூன், 2010

ஒருமுறை புன்னகயேன்

எதையும் நான் கேட்கவில்லை
உன் அன்பைத்தவிர
உன் விழியை கண்டதினால்
விபத்துக்குள்ளானேன்
உன் மொழி கேட்டதனாலே
கிறுக்கல்களை தொடர்கின்றேன்
ஒருமுறை புன்னகயேன்
புலவனாகின்றேன் ..........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக