Powered By Blogger

வியாழன், 10 ஜூன், 2010

என் உயிர் தாயே

உன்னாலே உன்னாலே
உலகுக்கு வந்தது உன்னாலே
உறவுகளை அறிந்தது உன்னாலே
உணர்வுகளை பகிர்ந்தது உன்னாலே
உரிமைகள் தெரிந்தது உன்னாலே !
என் வரவைவேண்டி
வாசலிலேயே தவம் இருப்பவளே
உன்னையன்றி யாரும் இல்லை
என்னையும் மனிதனாக்கிய
என் உயிர் தாயே !

1 கருத்து: