Powered By Blogger

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

மௌவுனம் கலைக்க மறந்தவள்

மௌவுனம் கலைக்க மறந்தவள்
இன்று மனதுக்குள் கண்ணிருடன்
பார்வையில் பரிமாறிய நோடி
பகல் கனவாய் போனதடி
பக்கத்தில் இருந்திட தான் நினைத்தொமடி
பருவம் கடந்ததை மறந்தே போநோமடி
தோழனாய் தோள்கொடுக்க
தொடர்ந்து வர நினைத்தேன்
தோழியாயி நீ இருந்தும்
தோல்வியை கொடுத்து தூரத்தில் நிற்கின்றாய்
பாட்டி சொல்லிட கதையாய்
போனதடி நாம் வாழ்க்கை !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக