Powered By Blogger

வியாழன், 24 மே, 2012

என் காவிய தலைவி நீ தானடி

நேரம் காலம் இல்லை
உன்னை
நினைக்காத நேரமும் இல்லை
காலம் சொல்லும் வேகத்தில் 
காத்திருக்க பொறுமையில்லை 
வாசல் வரை வந்தவளே 
என் மனவாசல் கடந்து செல்லலாமோ...
காலம் கனியட்டும் ....
என் காவிய தலைவி நீ தானடி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக